சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாளை முதல் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை பாதிப்பைக் குறைக்கத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து
வருகிறது. இதற்கிடையே இடி மின்னல் அடிக்கும் போது பொதுமக்கள் செய்ய
வேண்டியது என்ன.. செய்யக் கூடாதவை என்ன என்பது குறித்த முக்கிய தகவல்களைச்
சென்னை மாநகராட்சி பகிர்ந்துள்ளது.
READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.