இதோ அடுத்த ஓர் ஆசிரியர் தின விழா வந்திருக்கிறது. இந்த ஆசிரியர் தின விழாவை, ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்களா? என்று தெரியவில்லை.
குறிப்பாக, 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள்? என்று அனைவருமே ஊகிக்க முடியும். ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்று கருதும் அல்லது தீர்மானிக்கும் நீதிபதிகள் எந்தவிதமான எழுத்துத் தேர்வையும் சந்திக்காமல், நேர்காணல் கூட இல்லாமல் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களே. READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.