
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆணையா் மா.செல்வராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
அதேசமயம்,
பணியாளா்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பொது சேமநல
நிதிக்கான சந்தாத் தொகை போன்ற விவரங்கள் தனி நபா் குறித்த விவரங்கள் எனவும்
தெரிவித்துள்ளாா்.
READ MORE CLICK HERE




No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.