தமிழக அரசு தொடங்கியுள்ள தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி என்பதை பார்க்கலாம்.
அரசு
பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி
பயிலும் மாணவர்களுக்கு உதவுவதற்காக, அவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கி
சாதனையாளர்களாக மாற்றும் மாபெரும் திட்டம் “தமிழ்ப் புதல்வன் திட்டம்”
ஆகும். அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி
படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும்
தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல்வர்
ஸ்டாலின் ஆக.9 தொடங்கி வைத்தார்.
READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.