வீட்டு லோனில் வட்டி வசூலிக்கும் முறையை ஆர்பிஐ மொத்தமாக மாற்றி உள்ளது. இந்த வாரம் முதல் இந்த புதிய வரி வசூல் முறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய
ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) உத்தரவின் தாக்கம் காரணமாக கடன்களுக்கு வட்டி
வசூலிக்கப்படும் முறை அடியோடு மாறும். இதனால் வங்கிகள் மற்றும் வங்கி
அல்லாத நிதி நிறுவனங்கள் ஜூன் காலாண்டில் தங்கள் லாபத்தில் சரிவை அறிவிக்க
வாய்ப்புள்ளது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.