தமிழகத்தில்
செயல்படும் 44 அரசு மாதிரி பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்,
நூலகர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர், காவலாளி,
தோட்டக்காரர் உள்ளிட்ட தொகுப்பூதிய ஊழியர்களுக்கான ஊதியத்தை பள்ளிக்
கல்வித் துறை உயர்த்தியுள்ளது.
READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.