Saturday, 20 December 2025

TET கட்டாயத் தீர்ப்பு மறுசீராய்வு: கருணை அல்ல, சட்டப் பிழை திருத்தம்!

 

TET கட்டாயத் தீர்ப்பு : மறுசீராய்வு என்பது மூத்த ஆசிரியர்களுக்கான கருணை அல்ல ; சட்டப் பிழையைச் சரிசெய்யும் கடமை !

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் மத்திய அரசு தலையிட விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மத்திய அரசும் மறுசீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்புக்காகக் காத்திருக்கலாம். READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.