Thursday, 4 December 2025

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விவகாரம் முதல் முறையாக பாராளுமன்றத்தில் எதிரொலித்தது இதன் வீடியோ ஆங்கிலம்,தமிழ்,இந்தி மொழிபெயர்ப்பு செய்தி:

 

நேற்று 03.12.2025 அன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பற்றி விவாதம் நடந்தது.

இது குறித்தான கருத்துகள் பாராளுமன்றத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சார்ந்த காங்கிரஸ் லோக்சபா M.P. திரு.இம்ரான் மசூது அவர்களால் எடுத்து வைக்கப்பட்டது. இவர் தற்போது சஹாரன்பூர்  மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார் . READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.