பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.12.2025
திருக்குறள்
குறள் 685:
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
விளக்க உரை:
பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.