பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.12.2025
திருக்குறள்
குறள் 684:
அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு
விளக்க உரை:
இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.