பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2025
திருக்குறள்
குறள் 212:
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
விளக்க உரை:
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும். READ MORE CLICK HERE

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.