நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் தாக்கல் செய்த
வருமான வரி ரிட்டர்ன்களுக்கு இன்னும் ரீபண்ட் கிடைக்கவில்லை என்று
கூறப்படுகிறது. தாக்கல் செய்து 1 மாதங்களுக்கும் மேலாக வருமான வரி
ரிட்டர்ன்களுக்கு இன்னும் ரீபண்ட் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பல ஆயிரம் பேர் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்து refund
கிடைக்கும் என்று காத்து வருகின்றனர். ஆனால் இன்னும் அவர்களுக்கு
கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. வருமான வரித்துறை தீவிரமாக கண்காணித்து
வருகிறது. வருமான வரி ரிட்டர்ன்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே
ரீஃபண்ட் வழங்கப்படும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
READ MORE CLICK HERE

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.