👉🏼அனைத்து வகை அரசு/அரசு உதவிபெறும்/மெட்ரிக் தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 11.08.2025 அன்று காலையில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும். என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுகிறது.
👉🏼மேலும் இணைய வாயிலாக http://www.drugfreetamilnadu.tn.gov.in/en#pledge உறுதி மொழி எடுக்கவும். உறுதி மொழி எடுத்த பின்னர் உறுதிமொழி எடுத்ததற்கான சான்றிதழையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.