இந்தியாவில் வங்கி பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக
உயர்ந்துள்ள நிலையில், வங்கியில் எவ்வளவு பணம் செலுத்தலாம்? எந்த
வரம்பிற்கு மேல் சென்றால் வருமான வரித்துறை ஆவணம் கேட்கும் என தெரிந்து
கொள்ளலாம்.
இந்தியாவில், உங்கள் சேமிப்புக் கணக்கில் நீங்கள் டெபாசிட் செய்யக்கூடிய
பணத்தின் அளவிற்கு வெளிப்படையான கட்டுப்பாடு எதுவும் இல்லை என்றாலும், அதிக
மதிப்புள்ள பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் வரி ஏய்ப்பைத் தடுக்கவும்
வருமான வரித் துறையால் சில வரம்புகள் நிறுவப்பட்டுள்ளன.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.