Tuesday, 15 July 2025

போலி கணக்குகள் மூலம் Income Tax Refund – தமிழகத்தில் 18 இடங்களில் சோதனை!

 



தமிழ்நாட்டில், போலியான கணக்குகளைத் தாக்கல் செய்து வருமான வரியைத் திரும்பப் பெறும் மோசடி நடவடிக்கைகளை வருமான வரித் துறை முறியடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. Income Tax Refund

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை, சென்னை, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட 18 இடங்களில் வருமான வரி ஆய்வு / சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.