Tuesday, 15 July 2025

போஸ்ட் ஆபிஸில் மாதம் ரூ.10,000 டெபாசிட் செய்தால், 60 மாதங்களுக்கு பின் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

 


இன்றைய அவசர வாழ்க்கை முறையில், எதிர்காலத்திற்கு அனைவரும் நிதி ரீதியாக தயாராக இருக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. எதிர்பாராத செலவுகள், மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்வி மற்றும் முதியோர்களின் ஓய்வூதியத் தேவைகளுக்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியம் உள்ளது. இந்தச் சூழலில், அரசாங்கத்தின் அனுமதியின் கீழ் நடத்தப்படும் தபால் அலுவலக RD திட்டம், பல சிறு மற்றும் நடுத்தர வர்க்க ஊதியம் பெறுபவர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்கான ஒரு சிறந்த வழியாக மாறி வருகிறது. READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.