குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, நாடு முழுவதிலுமுள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து, அதை செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார். READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.