நல்லாசிரியர் விருது வழங்குவதில் அரசியல் தலையீடு இருப்பதால் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க ஆர்வமில்லாமல் உள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர்.
தமிழகத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அந்த நாளில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி அரசு ஆசிரியர்களை கவுரவித்து வருகிறது. READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.