சிலர் கோடை அல்லது மழைக்காலம் என எதுவென்றும் பாராமல் எப்போது ஃபிரிட்ஜில்
வைத்த ஐஸ் வாட்டர்தான் குடிப்பார்கள். அப்போதுதான் அவர்களுக்கு தண்ணீர்
குடித்த திருப்தி இருக்கும். அவர்கள் கடுமையான வேலைக்குப் பிறகு குளிர்சாதன
பெட்டியிலிருந்து குளிர்ந்த நீரில் தாகத்தைத் தணிப்பது அப்படி ஒரு அலாதி
திருப்தி கிடைக்கிறது. எனவேதான் இவர்களின் வீடுகளில் உள்ள ஃபிரிட்ஜில்
எப்போதும் தண்ணீர் நிரம்பிய வாட்டர் பாட்டிகள் இருக்கும்.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.