நாளை முதல் நாடு முழுவதும் சுமார் 1.65 லட்சம் சம்பளதாரர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப உள்ளது. அவர்கள் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குகளில் (ITR) உள்ள குறைபாடுகள் மற்றும் பிழைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அனுப்பப்படும் நோட்டீஸ்களை உரிய முறையில் ஆய்வு செய்யவும் வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.