10 ஆம் வகுப்பு முடித்து தொழில் வாய்ப்புகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு குட் நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது.18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலருக்கும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு பயிற்சியை அரசு சார்பில் கொடுக்கப்பட உள்ளது. ஒருவேளை இந்த தொழில் உங்களுக்கு உகந்ததாக மாறிவிட்டால் நீங்கள் குறுகிய காலத்தில் தொழிலபதிபராக மாறக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த பயிற்சி எங்கு நடக்கிறது, என்னென்ன கற்றுக்கொள்ளலாம், இதனால் கிடைக்கக்கூடிய தொழில் வாய்ப்புகள் என்ன என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.