அரசுப்
பள்ளிகளில் நடைபெற்று வரும் கலைத் திருவிழா போட்டிகளில் அனைத்து
மாணவர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென்ற கல்வித் துறை அதிகாரிகள்
உத்தரவுக்கு ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில்
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த
22-ம் தேதி முதல் கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கியுள்ளன.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.