கர்நாடகாவில் சாலை ஓரம் விற்கப்படும் பானி பூரியின் தரம் குறித்து புகார்கள் அளிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் அங்குள்ள சாலை ஓர கடைகள் முதல் உயர் தர உணவக கடைகளில் பானி
பூரி மாதிரிகளை கைப்பற்றி சோதனை செய்யப்பட்டது. இதில், புற்றுநோயை
ஏற்படுத்தும் ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பானி பூரி
பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.