சொத்து பத்திரங்கள் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு, பதிவுத்துறை இந்த வசதியை செய்திருக்கிறது.
தமிழகத்தில்
சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்கள் அனைத்துமே, சார் பதிவாளர் அலுவலகம்
வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. பத்திரப்பதிவு பணிகள் படிப்படியாக ஆன்லைன்
முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.