தமிழ்நாடு அரசு சிறு, குறு தொழிலாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார கழகம்
வாயிலாக தனிநபர் மற்றும் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதனால்
இவர்கள் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய உதவியாக இருக்கிறது. இதில்
ஒருவர் சுய உதவிக் குழு உறுப்பினராக இருந்தால் ஒரு நபருக்கு அதிகபட்சமாக
ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.