பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.06.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்:கல்லாமை
குறள் எண்:403
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்.
பொருள்:கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப்பெற்றால்,
கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர்.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.