மத்திய அரசு மூலம் இந்த மாதம் உயர்த்தப்பட உள்ள அகவிலைப்படி உடன் 18 மாதங்களுக்கான டிஏ அரியர் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கான தொகையை மத்திய அரசு ஒதுக்க உள்ளதாம்.
சீனியர்
ஊழியர்களுக்கு சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படலாம் என்று
கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 2 கோடி குடும்பங்களுக்கு இதனால் நேரடி பலன்
கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த
ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி 46 சதவிகிதமாக உள்ள டிஏ 50 ஆக உயர்ந்துள்ளது.
READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.