இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் கே பாலசந்தர் படப் பாணியில் கேட்கப்பட்ட கேள்வி இணையத்தில் பரவி வருகிறது.
அது என்ன கேள்வி.. அதன் பதில் குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில்
அரசுப் பணிகளை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான்
நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக
இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும்.
READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.