திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்:கல்லாமை
குறள் எண் :405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
பொருள்: கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக்கொள்ளும் மதிப்பு
( கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும்.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.