பழைய பொருட்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம் தான். ஒரு சிலர் பழைய பொருட்களை சேர்த்து வைப்பார்கள். அதைப் போல பழைய நாணயங்களை சேர்த்துவைப்பதன் மூலம் சில சமயம் பெரும் பணக்காரர் ஆவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. அதுவும் நீங்கள் சேர்த்து வைத்த நாணயத்தில் மாதா வைஷ்ணோ தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் 2002 இல் பொறிக்கப்பட்டவையாக இருந்தால் அதைக் கொடுத்து 10 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம்.
இந்த நாணயங்களை ஆன்லைன் இணையதளங்கள் மூலமாக ஏலம் விடலாம். அதற்கான வலைதள முகவரி இதோ: https://dir.indiamart.com/impcat/old-coins.html, https://in.pinterest.com/080841052o/sell-old-coins/, https://www.indiancurrencies.com/ இந்த வலைதளங்களில் நீங்கள் பதிவு செய்து விட்டு பின்னர், நீங்கள் வைத்திருக்கும் நாணயத்தைப் பதிவேற்றம் செய்தால் மிக எளிதாக ரூ.10 லட்சம் வரை பெற முடியும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.