Saturday, 13 December 2025

அரசு பள்ளிகளுக்கு பறந்த 3 முக்கிய உத்தரவு - ஒரு குட் நியூஸூம் இருக்கு..!

 


தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளது. 01.12.2025 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடம் விவரங்கள் பள்ளிக்கல்வி இயக்குநகரத்தால் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் செய்திக் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல், அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டம் குறித்த அறிவுறுத்தல் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.