பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2025
திருக்குறள்
குறள் 522:
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்.
விளக்க உரை:
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.