பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.11.2025
திருக்குறள்
குறள் 351:
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
விளக்க உரை:
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.