சி.பி.எஸ்.இ.,
எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், அடுத்த கல்வியாண்டு முதல், 10ம்
வகுப்பு பொதுத்தேர்வை ஏழு பாடங்களுக்கு நடத்த உள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமானது, மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி செயல்படுகிறது.
தங்களது இணைப்பு பள்ளிகளுக்கான வரையறைகளை, மத்திய கல்வி அமைச்சக ஆலோசனைப்படி, அவ்வப்போது மாற்றி அமைக்கிறது. READ MORE CLICK HERE

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.