பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.09.2025
திருக்குறள்
குறள் 503:
அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
விளக்க உரை:
அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும். PDF CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.