Sunday, 14 September 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2025

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2025

திருக்குறள் 

குறள் 545: 

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட 

பெயலும் விளையுளுந் தொக்கு. 

விளக்க உரை: 

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

FULL PRAYER ACTIVITIES PDF CLICK HERE 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.