Wednesday, 10 September 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.09.2025

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.09.2025

திருக்குறள் 

குறள் 541: 

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் 

தேர்ந்துசெய் வஃதே முறை. 

விளக்க உரை: 

யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

FULL PDF CLICK HERE 



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.