பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.09.2025
திருக்குறள்
குறள் 535:
முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
பின்னூ றிரங்கி விடும்.
விளக்க உரை:
வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான். PDF CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.