Wednesday, 3 September 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.09.2025

 

png_20231211_081934_0000

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.09.2025

திருக்குறள் 

குறள் 501: 

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் 

திறந்தெரிந்து தேறப் படும். 

விளக்க உரை: 

அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான் READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.