பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2025
திருக்குறள்
குறள் 166:
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்.
விளக்க உரை: பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும். PDF CLICK HERE

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.