பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.2025
திருக்குறள்
குறள் 165:
அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.
விளக்க உரை:
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.