Monday, 14 July 2025

பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு - CEO அறிவுறுத்தல் :

 

தஞ்சையில்குளத்தில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலியாகி உள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, மாணவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியும் அறிவித்துள்ளார். READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.