Thursday, 24 July 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2025

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2025

திருக்குறள் 

குறள் 155: 

ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் 

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. 

விளக்கம்

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர். READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.