Wednesday, 23 July 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.07.2025

 


திருக்குறள் 

குறள் 153: 

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் 

வன்மை மடவார்ப் பொறை. 

விளக்கம்

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும். READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.