Sunday, 20 July 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.07.2025

 


திருக்குறள் 

குறள் 115: 

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் 

கோடாமை சான்றோர்க் கணி. 

விளக்கம்

தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும். READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.