பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.07.2025
திருக்குறள்
குறள் 103:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
விளக்கம்: இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் . >READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.