நாளை(5.5.2019) நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு மதுரை வரும் தேர்வர்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நகருக்குள் காலை 8 மணிக்குள் வருவது சிறந்தது.
இராமநாதபுரம் ரிங் ரோடு முதல் பாண்டி கோயில் வரையிலான பகுதிகளில் சாலைப் பணி நடைபெறுவதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதால் தாமதமாகிறது.
தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கான அறை எண் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு பலகை மற்றும் முகப்பு பகுதிகளில் இன்றே ஒட்டப்பட்டுள்ளது.
தேர்வு மைய எண் மற்றும் ரோல் நம்பர் இரண்டையும் சரிபார்த்து அறை எண் மற்றும் இருப்பிடத்தை முன்கூட்டியே பார்த்து வைத்துக் கொள்ளலாம்.
காலை 11.30 மணிக்குள் தேர்வு மையங்களில் இருப்பது நல்லது.
கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்.
1.Admit card with photo(same) pasted in provided area and parent signature.
2. Another photo(same) to be pasted in attendance sheet at center.
3. Photo ID card (Aadhar card) in original.
4. Student signature should be made at the time of exam.
நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக தேர்வர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
💐💐💐💐💐
இராமநாதபுரம் ரிங் ரோடு முதல் பாண்டி கோயில் வரையிலான பகுதிகளில் சாலைப் பணி நடைபெறுவதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதால் தாமதமாகிறது.
தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கான அறை எண் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு பலகை மற்றும் முகப்பு பகுதிகளில் இன்றே ஒட்டப்பட்டுள்ளது.
தேர்வு மைய எண் மற்றும் ரோல் நம்பர் இரண்டையும் சரிபார்த்து அறை எண் மற்றும் இருப்பிடத்தை முன்கூட்டியே பார்த்து வைத்துக் கொள்ளலாம்.
காலை 11.30 மணிக்குள் தேர்வு மையங்களில் இருப்பது நல்லது.
கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்.
1.Admit card with photo(same) pasted in provided area and parent signature.
2. Another photo(same) to be pasted in attendance sheet at center.
3. Photo ID card (Aadhar card) in original.
4. Student signature should be made at the time of exam.
நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக தேர்வர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
💐💐💐💐💐